அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை.? சூப்பர் ஹிட் பட வாய்ப்பு தவறவிட்ட காரணம்.? வாணி போஜன் பேட்டி..

சின்ன சிறையில் இருந்து வெள்ளி திரியில் சென்று கால் பதிவு செய்தனர் என்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை வாணி போஜன் என்பவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் என்ற சீரியல்

 

மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அந்த சீரியல் சூப்பர் ஹிட் சீரியல் ஆக அமைந்ததை தொடர்ந்து அதன் பிறகு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு ஒரு சில நல்ல திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை அவர் கொடுத்த ஒரு பலய பேட்டையில் பகிர்ந்து கொண்ட விஷயம் தான் தற்பொழுது வரவில்லை வருகிறது. அது என்னவென்றால் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி

 

பிரபல நடிகையாக மாற வேண்டும் என்று அவசியம் கிடையாது. எனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருக்கிறது.. எனக்கு ரசிகர்களின் பாராட்டு போதும் என்று அவர் கூறியுள்ளார். அப்படி பேசும் பொழுது விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

 

அந்த சமயத்தில் விமான பணி பெண்ணாக நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னுடைய அம்மா இருப்பதே விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என்று சொன்னார்கள்.. அதனால், தான் அந்த படத்தில் நான் நடிக்காமல் மறுப்பு தெரிவித்து விட்டேன்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.