போனது போனதுதான்.? கணவரை பிரிந்து வாடும் பிரியங்கா நல்காரி..!! வேதனையில் உறுகிய வீடியோ பதிவு உள்ளே..!!

சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது.

 

இவர் கடந்த ஆண்டு காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்தில் இரண்டு வீற்ற பெற்றோரும் யாரும் கலந்து கொள்ளவில்லை.. மேலும் ,பெற்றோர் பாஸ்போர்ட் கிடைக்காத காரணத்தால் வரவில்லை என்று நடிகை தெரிவித்திருந்தார்.

 

அதன் பிறகு சமீபத்தில் அவரது கணவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் பல கிறிஸ்துப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் வீடியோ பதிவை கொண்டு வெளியிட்டுள்ளாறு. போனது போனதுதான்

 

ஒரு விஷயத்தை இன்று அவர் தெரிவித்துள்ளார். போனதை பற்றி பேசாதீங்க போனது போனதுதான் அதை பற்றி நீக்காதீங்.க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முன்னோக்கி கொண்டு போக வேண்டும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.