நண்பன் பட நடிகை இலியானாவின் தற்போது நிலை.? வயதானாலும் குறையாத அழகு..!!

தமிழ் இவ்வுலகில் ஏராளமான நொடிகள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்தது. அதன் பிறகு புதிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் அந்த வகையில் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை இலியானா.

 

அவருக்கு ஏராளமான அரசியல் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வராத காரணத்தினால் தெலுங்கு சினிமா பார்க்கும் இவர் சென்று விட்டார்.

 

அதனை துரத்து அங்கு கதாநாயகியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான நண்பன் திரைப்படத்தில்

 

இதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வர வெறுப்பை பெற்று வந்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நடிப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் தமிழ் சினிமாவில் விட்டு முற்றிலும் விலகி

 

ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளார் நடிகைகளின் இப்படி இருக்கும் நிலையில் இந்த முறை தெலுங்கில் இல்லாமல் பாலிவுட்டில் கதாநாயக களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தை இன்றைக்கு வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.