பார்த்திபனுக்கு இவ்வளவு பெரிய மகன் மகள்களா.? பிரிந்து வாழ்ந்து வந்தாலும் பிள்ளைகளுக்காக செய்யும் நல்ல விஷயங்கள்..!!

ஒவ்வொரு படைத்திருக்கும் வித்தியாசமான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நம்மை பலரின் இயக்க வைத்து வந்தவர் தான் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன். இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல்

 

நடிகர், தயாரிப்பாளராக பல திறமைகளை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இதற்கு முன்பாக இயக்கி நடித்த மொத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய இரு திரைப்படங்களும்

 

எப்படி வித்தியாசமான கடைகளை கொண்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும். இதனை தொடர்ந்து இவர் 1990 ஆம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவர்  திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று முடிவெடுத்தார்கள். இந்த காதல் தோடிகளுக்கு மூன்று பிள்ளைகள் அந்த வகையில் மகள் கீர்த்தனாவே நம்

 

அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.. ஆனால், மற்ற இருவரையும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது இரண்டு மகள் மற்றும் மகனுடன் நடித்துக் கொண்டு சாய்பாபா புகைப்படத்தையும் இயக்குனர் பார்த்திபன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.