நடிக்கவில்லை என்று அடித்து தலை தெரிக்க ஓடவிட்ட பாலா..!! இளம் வயது நடிகை வேதனை பேட்டி உள்ளே..!!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் சேது நான் கடவுள் நந்தா பிதாமகன் போன்ற பல திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நடிகைகளை எப்பொழுதும் அடிக்காமல் படத்தின் காட்சிகளை அடுத்ததாக சரித்திரமே கிடையாது. இவருடைய டார்ச்சர் தாங்க முடியாமல் ஏராளமானவர்கள் படத்திலிருந்து

 

வெளியேறியும் விருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மனங்கண் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அவர் வெளியேறி பிறகு அருள்நிதி நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் மலையாள நடிகை மமிதா பைஜிவும் நடித்து வருகிறார். இப்படி அவர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் படப்பிடிப்பில் ஒரு காட்சியை மூன்று முறை அவர் நடித்துள்ளார்.

 

அந்த காட்சி மூன்று முறையும் சரியாக வராத காரணத்தினால் இயக்குனர் பாலா நடிகை தோள்பட்டையில் அடித்துள்ளார். இதனால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.