இயக்குனர் விக்ரமன்யுடன் சண்டையிட்ட விஜய்..!! சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.? வெளிவந்த பிரச்சனை விவரம் உள்ளே..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு அடுத்தபடியாக அவருடைய 69 வது திரைப்படம் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருப்பதாக நடிகர் விஜயை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது தான் பூவே உனக்காக. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் என்பவரை இயக்கத்தில் உருவாக்கப்பட்ட நல்ல ஒரு வெற்றிப் படமாக கொடுத்துள்ளார்.

 

அதன் பிறகு இருவரும் கூட்டணியில் இரண்டாவது முறையாக உன்னை நினைத்து என்ற திரைப்படத்தை இயக்க முடிவு எடுத்தார். ஆனால், அந்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்துள்ளது. ஆனால், முதலில் விஜய் தான் கதாநாயகனாக நடிக்க இருந்த

 

சில காட்சிகள் கூட விஜயை வைத்து படமாக்கப்பட்டு. அதன் பிறகு திடீரென விஜய்க்கு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக அதிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு தான் சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.