படிப்பு முக்கியம்..!! பள்ளி மாணவர்களுக்கு கறிவிருந்து வைத்த தலைவர்..!! பெரிய மனுஷன் நின்று நிரூபித்த தலைவர்.?

இந்த காலகட்டத்தில் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருவது படிப்பு என்பது தான் ஏனென்றால் இந்த காலகட்டத்தில் படிப்பை பெரியோ ஒரு விஷயமாக கருதி வருகிறார்கள்.

 

ஆரம்பத்திலிருந்து படிப்பு இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு கண்டிப்பாக படிப்பு தேவை என்று பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் மூலம் ஏராளமான சினிமா பிரபலங்களே

 

தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்கு இலவச கல்விகளை கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அங்கு உள்ள அரசு மாணவிகளுக்கு கறி விருந்து வைத்துள்ளார்.

 

அப்பொழுது வருகின்ற பொதுத் தேர்வில் எல்லோரும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய உரையாடலை முடித்த பிறகு மாணவியர்களுக்கு கறி விருந்து வைத்துள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுதான் இதோ…

 

 

 

 

 

 

 

Comments are closed.