இரவு நேரத்தில் ஆண் நபருடன் தவறான விஷயத்தை செய்த எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!! போலீசாரிடம் சிக்கிய தருணம்.? விசாரிக்கும் போலீஸ்..

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மட்டும் நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து நல்ல நல்ல வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் கன்னட சீரியல் அறிமுகமாகிய அவர்தான் நடிகை மதுமிதா என்பவர். அதன் பிறகு இவர் தற்பொழுது தமிழ் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பிரபல நடிகை கத்தி கலந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவருக்கு கன்னடத்தில் பெரிதாக எதிர்பார்த்து அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர் நீச்சல் என்ற

 

சீரியலில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு மற்றும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் லேட்டஸ்ட் எடுக்கப்படும் வீடியோ மட்டும் புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் அவரது காலில் சென்று கொண்டிருக்கும் பொழுது ராங் ரோட்டில் சென்று எதிராக வந்த

 

காவல்துறை வண்டியில் மொழி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், அந்த இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக அடிபட்ட அந்த போலீசாரே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். மேலும், இந்த தகவல் தற்பொழுது பெரிய ஒரு அதிசயப்படுத்தி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.