இந்த நடிகையும் விட்டு வைக்காத ரஜினிகாந்த்..!! கரண்ட் கட் ஆனதால் எல்லாமே போச்சு.?

நடிகர் ரஜினி ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு கதாநாயகனாக நடித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்பொழுது பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

கடைசியாக வெளிவந்த லால் சலாம் திரைப்படம் ஓரளவுக்கு நல்லா வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலை திடீரென்று மறைந்த நடிகர் ஸ்ரீதேவி காதலித்த விஷயத்தை பற்றி சில உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

அந்த வகையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் முதன்முறையாக மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தான் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த பொழுது ரஜினிக்கு 25 வயது ஸ்ரீதேவிக்கு 13 வயது தான். அதன் பிறகு இருவரும்

 

இணைந்து 22 படங்கள் ஜோடியாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி வீட்டில் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஸ்ரீதேவியின் குடும்பம் பிரதேசத்திற்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார். அப்பொழுது ரஜினிக்கு நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிடித்து விட்டதாம் இதனால் கிரகப்பிரதேசத்தின் பொழுது

 

ஸ்ரீதேவியை பெண் கேட்டு செல்லலாம் என முடிவு செய்துள்ள ரஜினி. ஆனால், கிரகப்பிரதேசத்தின் பொழுது மின்வெட்டு ஆனதால் அந்த நேரம் சரியில்லாத பெண் கேட்பதை தவிர்த்து விட்டார். அதன் பிறகு அவருடைய காதலுக்கு முடிவுக்கும் வந்துவிட்டதாம், அதன் பிறகு அவர் தன்னுடைய காதலை மறந்து விட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.