ஆத்தங்கர மரமே.. இந்தப் பாடல் மூலம் பிரபலமான ருத்ராவை ஞாபகம் இருக்கா.? இந்த வயதிலும் மாடனுடைய அணிந்து மாடனாக திகழ்ந்துவரும் நடிகை.. புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த அறிமுகமானவர்தான் நடிகை ருத்ரா.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த  திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாரதிராஜாவின்

 

அடுத்த படமான கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளது திரைப்படத்தில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் ஆத்தங்கர மரமே என்ற

 

பாடலுக்கு இன்று வரை மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டமை இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சைபகாலமாக சீரியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக அவர் மாடன் உடைய அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.