விஜய் போல் செய்ய ஆசை பட்ட சினேகா.? கண்டிஷன் போட்டு ஆசையை நிறைவேற்றிய பிரசன்னா.?

சினிமா ஜோடிகள் பிரபலமாக திகழ்ந்திருப்பவர்கள் தான் சினேகா பிரசன்னா இருவரும் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும்

 

சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலை தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் அடிப்படையில் ஒரு தகவலை பிரசன்னா தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் இவர்கள் திருமணத்தை முடித்த பிறகு ஹனிமூன் சென்ற இடத்திற்கு குஷி படத்தில் விஜய் செய்தது போல் Bungee jumping செய்ய வேண்டும் என்று பிரசன்னா ஆசைப்பட்டு சினேகாவிடம் கேட்டுள்ளார்.

 

அதற்கு என்னுடைய பெயரை டேட்டூ போட்டுக் கொண்டால் இதை செய்யலாம் என்று கண்டிஷன் போட்டுள்ளார் உடனடியாக அங்கு பிரசன்னா டாட்டூ போட்டு கொண்டு இந்த ஆசியை நிறைவேற்றி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.