விஜய் கூட சண்டை.. நிறைய பிரச்சனை.? அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்ட அருண் பாண்டியன்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது தன்னுடைய 68 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவரை வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அந்த திரைப்படத்தை யார் இருக்கப் போவார் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு மேடையில் வெற்றிமாறன்

 

கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள் பெயர்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அருண் பாண்டியன் இடம் விஜயின் அரசியல் என்று

 

கொடுத்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் விதியுடன் நான் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். இதையா பிரச்சனை இருக்கு. ஆனால், இந்த விஷயத்தில் அவர் செய்த என்னுடைய பாராட்டுக்கள் இருக்கிறது. மேலும், சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்த

 

பிறகு தான் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், நினைவு விஜய் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் துணிந்து இப்படி ஒரு முடிவு எடுத்தது பாராட்டக்கூடிய விஷயம் தான் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.