குறுகிய காலகட்டத்தில் சுகுசு அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய நடிகை மிருணாள்..!! விலை மட்டும் இத்தனை கோடியா.? வியந்து போன ரசிகர்கள்..!!

நடிகை மிருணாள் தாகூர் எந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரசியல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தற்பொழுது லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாய்பாபா மும்பையில் அந்தேரி பெஸ்ட் பகுதியில் இருக்கும் இரண்டு அப்பார்ட்மெண்டுகளை வாங்கி இருக்கிறார். அதற்கு அவர் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை

 

கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கும் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் வரை ஸ்கேன் டியூட்டி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் கூறிய காலகட்டத்தில் இவ்வளவு சொகுசான

 

பர்மிட் வாங்குவதற்கு வழி இருக்கிறதா என்று தற்போது சினிமா மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இவர் தற்போது மராத்தி ஹிந்தி போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.