ஆலியா மானசா-சஞ்சீவ் விவாகரத்தா.? வெட்ட வெளிச்சமான உண்மை.? வீட்டிற்கு கீழே போட்டுக்கொண்ட சண்டை..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!
தற்பொழுது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆலியா மானசா. இவர் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி என்ற தொடரின்
மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவி என்பவரை. அந்த சீரியலில் முடிவுக்குப் பிறகு காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது ஆழியார் சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அவரது கணவர் சஞ்சீவ் அதே சன் தொலைக்காட்சியில் காயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சில விவகாரம் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக
திடீரென்று ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருவரும் சண்டை போடுவது போன்ற காட்டி அதன் பிறகு பார்த்தால் தான் அது சும்மா விளையாட்டாக செய்தது இதன் மூலம் என்னுடைய விவாகரத்திற்கு இதெல்லாம் மறந்தது என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்…
View this post on Instagram
Comments are closed.