இதை நான் சும்மா விட மாட்டேன்.? சட்டப்படி கடும் நடவடிக்கை..!! திரிஷா 25 லட்சம் ரூபாய்க்கு போனார்.? வைரலாகும் வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகள் திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையாக இவரைப் பற்றி பேசிய பரபரப்பு ஏற்படுத்திநிலையில் நடிகை திரிஷா கோபத்தில் பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல்

 

அவரிடம் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார். அதனால் மன்சூர் வலி காணும் சற்று நடுவிருக்கேன் அடிப்படையில் மன்னிப்பு கேட்டுள்ளார். இப்படி இருக்கும் பொழுது திடீரென்று நேற்று அதிமுக கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர்

 

ஏ.வி. ராஜு என்பவர் அளித்த ஒரு பேட்டியில் திரிஷாவின் மிகவும் மோசமாக பேசியுள்ளார். ஒரு எம்எல்ஏ திரிஷா நான் வேண்டுமென அடம் பிடித்ததாகும் அதற்கு 25 லட்சம் ரூபாய் தரப்பட்டதாகும்.

 

அந்த நபர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் இது குறித்து நடிகை திரிஷா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். என்னை பற்றி அவதூறாக பேசிய நபருக்கு சினிமா துணை மற்றும் திரிஷாவும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

இதனை நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் கோவத்துடன் நடிகை திரிஷா பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மட்டும் தகவல் தான் தற்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by ennatha solrathu (@ennatha_solrathu_)

 

 

 

 

 

 

 

 

Comments are closed.