நடிகர் கலாபவன் மணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படம் வெளிவந்ததில்லை..!! நடிகருக்கு இப்படி ஒரு நிலைதான் நடந்தது.?

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கலாபவன் மணி என்பவர். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்த ரசிகல் மத்தியில் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் இருக்கின்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வந்துள்ளது. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

 

அவர் தனது நண்பர்களுடன் பண்ணை வீட்டில் மது விருந்து பங்கேற்று வந்துள்ளார். அப்பொழுது திடீரென உடல் நல பாதிக்கப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ள சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

அவருடைய மறைவிற்கு ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம் இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை அவர் மறைந்த பிறகு கூட அவர்களது குடும்பத்தை பற்றியான சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவருடைய மனைவி மற்றும் மகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.