ஏன் பெண்கள் இப்படி செய்கிறார்கள்.? சர்ச்சையாக பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார்..!!

90 காலகட்டத்தில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஆர்பி உதயகுமார் என்பவர். இவர் சின்ன கவுண்டர் எஜமான் சிங்காரவேலன் பொன்னுமணி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் என் சுவாசமே என்ற படத்தின் ஆடியோ லான்ச் இருக்கு கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசியவர் பெண்களின் ஆடை குறித்து சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

 

அந்த வகையில் நான் இன்னும் எந்த திரைப்படத்தையும் பார்க்கவில்லை இனிமேல் பார்த்துவிட்டு நான் சொல்வேன் மேடையில் ஒருவர் சொன்னார் பெண்களை   ஆ பா ச மா க   காட்டுகின்றீர்கள் என்று பெண்கள் ஏன் அப்படி தங்களை தாங்களே ஆடைகளை அகற்றி விட்டு காட்ட வேண்டும்.

 

இதைப் பற்றி அவர்களிடமே கேட்க வேண்டும் சினிமாவை கூட காப்பாற்றி விடலாம். ஆனால், சோசியல் மீடியாவில் பெண்களை அவர்களே முழு ஆடையும் விலக்கி தெரியும்படி புகைப்படத்தை மட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

இதை பார்ப்பவர்களை எப்படி நாம் காப்பாற்ற முடியும் என்று அவர் சர்ச்சையாக பேசியுள்ளார் இதனை கேட்டு ஏராளமான இவருக்கு கன்றம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதற்கு அவர் எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கவில்லை…

 

 

 

 

 

 

 

Comments are closed.