உருவ கேலிக்கு பயந்து தயங்கிய அப்புகுட்டி..!! நேரில் அழைத்து அஜித் சொன்ன விஷயம்.? அதன் பிறகு அடுத்தடுத்து இப்படி எல்லாம் நடந்ததா.?

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் இவருடன் ஒரு சில பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டு அதைப்பற்றி என சொல்ல பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் அஜித் அஜித்தை பற்றி சினிமா பத்திரிகல் ஒருவர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது சினிமாவில் மட்டுமில்லாமல் அஜித் ஏராளமான வித்தைகளை தெரிந்த ஒரு அற்புத கலைஞராக இருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த போட்டோகிராபி.

 

ஒரு சமயம் வீரம் படத்தின் சூட்டிங் நடந்த தகவலை பத்திரிக்கையாளர் கூறினார். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அப்புக்குட்டி. தேசிய விருது வாங்கிய நடிகரும் ஆவார். அந்தப் படத்தின் போது அப்புக்குட்டி ஒதுங்கியே இருப்பாராம். தன்னுடைய உருவம், தோற்றம் கருதி ஒரு தாழ்வுமனப்பான்மையில்

 

யாருடனும் பேசாமல் தனியாகவே இருப்பாராம். இதை பார்த்துக் அஜித் அப்புக்குட்டியை அழைத்து வழக்கம் போல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். நாம் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டுமானால் முதலில் பயத்தையும் கூச்சத்தையும் போக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல்

 

அந்த தாழ்வுமனப்பான்மையை போக்குவதற்காக அஜித் அப்புக்குட்டியை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டூடியோவிற்கு சென்றாராம். முற்றிலும் அவரது தோற்றத்தை மாற்றியிருக்கிறார். அப்புக்குட்டியின் நன்மைக்காக அஜித் அதை செய்தாலும்

 

என்னவோ காரணத்தால் அப்புக்குட்டிக்கு படவாய்ப்புகளே வரவில்லையாம். அதனால் மிகவும் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அப்புக்குட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டாராம். தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், மளிகை சாமான் வாங்கவே

 

காசு இல்லை என்றும் கூறியுள்ளார். அதை பார்த்த சிலர் உதவி செய்திருக்கிறார்கள். அஜித்தும் அதை பார்த்து அவரே எதிர்பாராத ஒரு பண உதவியை செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இதைப் பற்றி யாரிடமும் வெளியில் சொல்லவேண்டாம் என்றும் அஜித் கூறியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.