பாண்டவர் பூமி நடிகை ஷமிதாவை ஞாபகம் இருக்கா.? இன்னும் இளமை மாறாத நடிகை..!! இவருடைய கணவரும் பிரபல நடிகர் தான்..!!

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பாண்டவர் பூமி. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்தான் ஷமிதா என்பவர். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற தோழா தோழா என்ற பாடல் மிகப்பெரிய

 

ஒரு ஹிட் பாடலாக அமைந்துள்ளது. இன்று வரை அந்த பாடலுக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

 

அந்த வகையில் பல சீரியல்கள் இவர் நடித்து வந்துள்ளார் அதேபோன்று சீரியல் நடிகரான ஸ்ரீ குமார் என்பவரை காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு இரு விட்டார் சம்பத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்ட பொன்னியின் என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் கடந்த வருடம் அதிலிருந்து விலகி விட்டார். அவரது கணவர் தற்பொழுது வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு

 

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று கூட சில தகவல்களை வெளிவந்தன அது அனைத்தும் பொய்யான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.