ஒருவேளை இந்த ஆசிரியருக்கு முதுகில் கண்ணு இருக்குமோ.? திரும்பியபடி ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த ஆசிரியர்..!!

ஏராளமானவர்கள் ஒரு உருவத்தை நேரடியாக பார்த்து வரைவது கடினமாக இருந்து வரும் நிலையில் கூட இங்கு ஒரு ஆசிரியர் திரும்பி நின்றபடி வகுப்பறையில் இரண்டு ஓவியத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

 

அந்த ஓவியத்தை பார்த்து ஏராளமான இவருக்கு ஒருவேளை முதுகில் கூட ஒரு கண்ணு இருக்குமோ.? அதனால்தான் இவர் இப்படி தத்துரூபமாக அந்த ஓவியத்தை வரைந்து இருக்கிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

அது எல்லாம் ஒன்றும் கிடையாது. அவருக்கு அந்த அளவிற்கு திறமை இருக்கின்றது என்பதுதான் உண்மை.? அந்த வீடியோவை பார்த்து ஏராளமானவர்கள் அதனை பாராட்டியும் மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வீடியோ பதிவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

Comments are closed.