சீரியல் நடிகை காயத்ரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? புது வீடு கட்டி கொண்டாட்டத்தில் குடும்பம்..!! வைரலாகும் காட்சி உள்ளே..
சின்னத்திரையில் மிகவும் முக்கிய பிரபலங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ் என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின்
மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு மெல்லத் திறந்தது கதவு, சித்தி டு, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி
சீரியல்களில் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இவர் சீரியல் மட்டும் இன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். அந்த வகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார்.
இப்படி இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் இருந்து வந்த நிலையில்
தற்போது சமீபத்தில் இவர் கூறும் மகளும் இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தற்பொழுது புதிய வீடு கட்டியுள்ள நிலையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram
Comments are closed.