சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சேகர்..!! தண்டனை மட்டும் எத்தனை ஆண்டுகளா.? அப்படி என்னதான் செய்தார் தெரியுமா.?
சினிமாவில் சிறந்த நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் எஸ் பி சேகர் என்பவர். இவர் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் பல முக்கியத்துவார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல்
இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் பல சிறுமலை கொண்டு சினிமாவில் வளம் வந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் அரசியலில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டு இருந்த ஒரு விவகாரத்தில் நடிகர் எஸ் பி சேகர் என்பவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை
சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கி உள்ளது. அது மட்டும் அல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாய் அபராதமும்
நீதிமன்றத்தில் எதிர்த்து உள்ளார்கள். இந்த தகவலை கேட்ட திரைப்படங்கள் தற்பொழுது அதிர்ச்சியாகியுள்ளார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.