கணவரை மறக்க முடியாத பிரேமலதா..!! விஜயகாந்தின் முகத்தை பச்சை குத்திய மனைவி..!! விஜயகாந்தின் செயலை தொடரும் மனைவி..

கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்து வரும் நிலையில் கடந்த மாதம் நடிகர் விஜயகாந்த் உயிரிழந்துள்ள நிகழ்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் ரஜினி, கமலுக்கு இணையாக

 

தனது மிரட்டலான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய திரைப்படம் வெளிவந்தால் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் வேறு எந்த ஒரு நடிகரின் திரைப்படமும் வெளிவராது. அப்படி இருக்கும் நிலையத்தில் அதை மாற்று மதத்தில் தன்னுடைய

 

திரைப்படத்தை வெளியிட்டு மாபெரும் ஒரு வெற்றி படமாக கண்ட ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது நடிப்பில் உள்ள ஆர்வத்தின் மூலம் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை தாண்டி வளர்ந்த ஒரு மாபெரும் நடிகர் ஆவார்.

 

ஆரம்ப கட்டத்தில் அதிகமான சண்டை காட்சிகளில் நடித்து வந்திருந்தார்.மேலும், இந்த காலகட்டத்தில் பல நடிகர்கள் கோடி கணக்கில் சம்பாதித்து வந்தாலும் நடிகர் விஜயகாந்த் போன்ற யாருக்கும் உதவி செய்தது கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனது கணவரை மறக்க முடியாமல் அவருடைய முகத்தை தன்னுடைய கையில் பச்சை குத்தியுள்ளார். அதை மட்டும் இல்லாமல் அவர் விட்டு சென்ற பணியான

 

ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் உணவு அளிக்க வேண்டும் என்று குறிக்கோளை வரும் தற்போது கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தனது கணவரின் புகைப்படத்தை பற்றி அதோடு உணவளித்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.