காதலர் தினத்தை கொண்டாடிய ராஜா-தீபிகா..!! சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்து வரும் ஜோடியின் புகைப்படம்..!!

கடந்த, சில ஆண்டுகளாக சீரியலில் ஏராளமான புதுமுக ஜோடிகள் ரிலீஸ் மூலம் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள் அவர்கள் எங்கள் ஜோடியாகவே திருமணம் செய்து கொண்டு தற்பொழுது மக்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்பு பெற்று அடுத்தடுத்து வாய்ப்புகள் பெற்று பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் திருமணத்தை செய்து கொண்ட இளம் ஜோடி தான் ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும் டிக் டாக் என்ற செயலின்

 

மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாகி அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் மூலம் பிரபலமாகி கணக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். சமீபத்தில் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது கௌதம் மற்றும்

 

அது என்ற கதாபாத்திரத்தில் இருவரும் நடித்து வந்துள்ளார்கள். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் காதலித்து வந்ததாக தெரிய வருகிறது.

 

இதன் மூலம் இவர்கள் இருவரும் இரவு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவருடைய திருமணம் கூட கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை தாஜ்மஹால்வுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டாடுகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.