இறந்துபோய் இரண்டு நாட்களுக்குப் பின் சடனமாக கண்டெடுக்கப்பட்ட இயக்குனர் உடல்..!! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.?

கடந்த, 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மிழிஇதழில் கண்ணீருமாய் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரகாஷ் கொலேரி என்பவர். இவர் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் என்று தினமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இவருக்கு தற்பொழுது 65 வயது ஆகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்து வந்துள்ளார்.

 

இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு அவருடைய வீட்டு கதவை முதலில் தட்டி பார்த்துள்ளார்கள். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை அதன் பின் கதவை உடைத்து உள்ளே

 

நுழைந்துள்ளார்கள் வீட்டில் உள்ளே இயக்குனர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதன் பிறகு போலீசில் புகார் அளிக்கப்பட்டது அதன் பிறகு அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை

 

செய்துள்ளார்கள். இவருடைய மறைவு தற்கொலை அல்லது ஏதாவது கொலை செய்து உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இவரது இலபுக்கி சினிமா பிரவலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

 

Comments are closed.