கண்ணை பார்க்காமல்.. எந்த ஆடை அணிந்தாலும் அங்கே தான் பார்ப்பார்கள்.? வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி என்பவர். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவர் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார். அந்த வகையில் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்

 

சினிமாவில் தாடக் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இணைத்து வந்து தற்பொழுது முக்கிய தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஆரம்பத்தில் அதிக ஆர்வத்தை கொண்டு வந்த

 

நிலையில் அசத்தலான ஆடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்திய அதன் மூலம் வாய்ப்புகளைப் பற்றி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் உங்களை பார்ப்பவர்கள் எந்த இடத்தை முதலில் கவனிப்பார்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் முதலில் எல்லோரும் என்னுடைய கண்களை

 

பார்க்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.. ஆனால், என்னுடைய கண்ணை பார்க்காமல் மற்ற இடங்களை எல்லாம் பார்த்து வருகிறார்கள் அது எனக்கு பிடிக்கவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.