பாகுபலி படமே ரம்யா கிருஷ்ணன் நடிப்பது கிடையாது.? ராஜமவுலி முதலில் தேர்வு செய்தது இந்த நடிகை தான்.?

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் ராஜமௌலி என்பவர். இவர் பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி பிரபலமான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா,

 

தமன்னா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி செலவில் முதல் பாகத்தை எடுத்து 1800 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் மூன்று மடங்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் ரம்யா கிருஷ்ணனின் அந்த ஒரு வார்த்தை மிகப்பெரிய அளவு பிரபலமானது. அந்த வகையில் ராஜமாதாவாக இருந்த ரம்யா கிருஷ்ணன் மகேந்திர பாகுபலி என்ற கூறும் வார்த்தை மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவனத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்யவில்லை.. அதற்கு முன்பாக நடிகை ஸ்ரீதேவி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.

 

ஆனால், சில காரணத்தால் இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் அடியை ரம்யா கிருஷ்ணனுடைய கதையை கூறி ஒப்பந்தம் செய்து திரைப்படத்தை எடுத்து நல்ல ஒரு வெற்றி படமாக இயக்குனர் கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.