விஜய் நடிக்க மாட்டார் என்று சொன்னதும் ஒரே அழுகை..!! தனது வேதனையை வெளிப்படுத்திய நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தற்போது செய்கிறன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி என்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளை தீவிரமாக படகில் உள்ள ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி விஜய்யின் அரசியல் வருகை கொடுத்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் பேசிய பொழுது ஜெயம் ரவி விஜய் நமக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார்.

 

அவன் அடித்த படங்களை நாம் மீண்டும் பார்க்கலாமா என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் தரமான படங்களை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். மேலும், அரசியல் அவருடைய அடுத்த கட்டம் நாம் அவருக்கும் அரசியலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

 

விஜய் சார் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் குழந்தை அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. ஒரு குழந்தைக்கு அப்படி இருக்கும் என்றால் அவரை இத்தனை ஆண்டுகள் வாழ்த்தும் நமக்கு எப்படி இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.