பிரபல நடிகையில் கணவர் மீது நெருக்கம் காட்டும் தமன்னா..!! இன்னும் சில மாதத்தில் திருமணம்.. அதற்குள் எதற்கு இப்படி ஒரு வேலை.?

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த

 

நிலையில் திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார். தற்பொழுது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகை ரம்பா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில்

 

பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் தமன்னாவால் எங்களுடைய வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக நடிகை ரம்பா தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இதற்கு முன்பாக

 

நடிகை ரம்பாவின் கணவர் நெருங்கிய மேஜிக் ஹோம் என்ற ஒரு ஷோரூமில் நடிகை தமன்னா தான் திறந்து வைத்துள்ளாராம். அப்பொழுது முதல் இருவரும் நெருங்கி பழகி ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும், தனியாக சந்தித்துக் கொண்டாவதாக கூட சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும், இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் ஒரு சிலர் கலந்து கொண்டு வகையில் நடிகை ரம்பாவும் கலந்து கொண்டுள்ளார்.

 

அவர்களை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வருவதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இது ரொம்ப வெறுப்பு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தமன்னாவிடம் ரொம்ப பேசுவாரா என கூட தெரியவில்லை என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.