ஓவராக சீன் போடும் அனிருத்..!! ரஜினியின் மகள்கள் இருவரும் அனிருத்தை தவிர்த்து விட்டார்கள்.. இனி என்ன ஆகப்போகுதோ.?

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அணிவகுத்து என்பவர். இவர் முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் தேர்வாகி பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால்

 

குடும்ப படங்கள் அனைத்தும் அனிருத்துக்கு மியூசிக் போட்டு வந்துள்ளார். மேலும், ரஜினியின் பேட்ட தர்பார் ஜெய்லர் போன்ற திரைப்படத்திற்கு பயங்கரமாக இவர் மியூசிக் போட்டுள்ளார். இப்படி இருக்கும் வெளியே ரஜினியின் புதிய படத்திற்கு அனிருத் தவிர்த்து விட்டு

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாசி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தற்பொழுது ராகவா லாரன்ஸ் கை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க முடிவு எடுத்துள்ளார்.

 

அந்த வகையில் அந்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அதற்காக பத்து நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். மேலும், இந்த படத்தை கலைப்புலி தானோ தயாரிக்க இருக்கும் நிலையில்

 

அனிருத்தை இசையமைக்க தானு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், சௌந்தர்யா அனுவித் ஓவராக சீன் போடுகிறார். எனவே அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் தான் சரியாக இருப்பார் என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதற்கு முன்பாக அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படத்திற்கும் அனிரத்தை தவிர்த்து விட்டு அடகுமான இசையமைக்க வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.