அசினை சினிமாவில் இருந்து ஓரம் கட்ட நடந்த அரசியல்.? வாய்ப்பு கொடுத்த விஜய்.. சிக்கிய தருணம்.?

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அசின். இந்த திரைப்படத்தின் பிறகு உள்ளம் கேட்குமே, கஜினி, மச்சான், வரலாறு, போக்கிரி, சிவகாசி, வேல்,

 

தசாவதாரம், காவலன் போன்ற தமிழ் திரைப்படத்தின் நடித்த முன்னணி நடிகையாக 90களில் வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு ராகு சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு

 

சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு தற்பொழுது மகனும் இருக்கிறார். இவர் சினிமாவில் இருந்து விலக ஒரு பெரிய அரசியலை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு திரைப்படத்தில் சல்மானுடன் நடித்த

 

இலங்கைக்கு படபிடிப்பிற்கு வடக்கு உள்ள சென்றுள்ளார்கள். அப்பொழுது இலங்கை போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் நடந்த சமயம் என்பதால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போகக்கூடாது என்றும்

 

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் பெரிய அரசியல் இருந்து வந்துள்ளது. அதையும் மீறி அசின் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார் அதனால் இனிமேல்

 

தமிழில் வாய்ப்பு கொடுக்க க் கூடாது என்று ஒரு பெரிய அரசியலமைப்பு சிலர் கண்டம் தெரிவித்து வந்துள்ளார்கள். அதையும் மீறி நடிகை விஜய் காவலன் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

 

அதன் பிறகு பல சிக்கல்களை அந்த படம் சிக்கி வந்த நிலையில் அதனை புரிந்து கொண்ட நடிகை அசின் சினிமாவில் இருந்து விலகி அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்…

 

Comments are closed.