என்னது, ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகை ஒருவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் உலக அழகி என்ற பட்டத்தை வென்று உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பு மக்கள் மத்தியில் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் இவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடத்தி பிரபலம் அடைந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும், இவர் தனது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களின் நடிப்பதே குறைத்துக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் தற்பொழுது பாலிவுட்டில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது பாலிவுட்டில் பெரியவர் சர்ச்சையாக எழுந்துள்ளது.

 

அந்த வகையில் இவர் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் அவரது கணவர் தங்களுடைய திருமண மோதிரத்தை தற்போது கையில் அணியாமல் இருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது அனைத்தும் வதந்தி என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.