வீட்டில் சிறுத்தை வைத்து வளர்த்து வந்த மூத்த நடிகை.. யாருக்கும் இல்லாத துணிச்சல்..!! வைரலாகும் மறைந்த நடிகையின் புகைப்படம்..!!

தமிழ் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் பலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றவர் தான் சிவாஜி. அவருக்கு அடுத்தபடியாக நடிகையர் திலகம் இன்று போற்றப்படுபவர் தான் நடிகை சாவித்திரி என்பவர்.

 

இவர் 1950 களில் தனது திரைப்படத்தை துவங்கி அவர் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற

 

மொழிகளில் தனக்கென்று ஒரு அடையாளத்தை இந்திய சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்திய சினிமாவில் வியந்து பார்க்கும் நடிகை சாவித்திரியின்

 

வாழ்க்கை வரலாற்று கதை படமாக கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரையாக நடித்து அசதி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சாவித்திரி

 

தனது வீட்டில் செல்லப்பிராணியாக சிறுத்தையை வாழ்ந்து வந்துள்ளார். அந்த வகையில் அவர் செலுத்தியுடன் இருக்கும் படி அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். அது தற்பொழுது வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.