வாய்ப்பில்லை என்றால் கூலி வேலை தான் செய்யணும்.? கண்ணீருடன் நடிகர் பகிர்ந்த தகவல்.. மோசமான நிலையில் தள்ளப்பட்டேன்.?

சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அபிஷேக் ஷங்கர் என்பவர் தமிழில் மோகமுள் என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு 30 வருடங்கள் மேலாக திரைப்படங்களில் நடித்து வந்த யுவராதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் கோவங்கள் சீரியல் தொடங்கி சமீபத்தில்

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புது அர்த்தங்கள் என்ற தொடரி வரை பல பல செயல்களில் இவர் நடித்த மனமார்ந்த கொண்டிருந்தார். முதல் படத்தில் படித்த பிறகு அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்தது.

 

ஆனால் ஒருவர் கூட ரிலீசுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை அந்த நேரத்தில் நான் மும்பைக்கு திரும்பச் செல்ல முடியாது என்பதால் இங்கே ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்தேன். ஆங்கிலம், ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர் செய்தால்

 

எனக்கு ஒரு பக்கத்திற்கு ரூ.5 கிடைக்கும் வேலை கிடைப்பதை பொறுத்து 50 ரூபாய் வரை கிடைக்கும். அதே எடுத்துக் கொண்டு தியேட்டரில் படம் பார்க்க செல்வேன்.. மேலும், எனக்கு டீ பிஸ்கட் தான் சாப்பாடு இப்படி எல்லாம் நான் ஒரு சமயத்தில் கஷ்டப்பட்டு வந்துள்ளேன்…

 

 

Comments are closed.