பயங்கர கார் விபத்தில் சிக்கிய.? யாருமே உதவவில்லை.. நடிகையின் வேதனை.?

தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மணல் கயிறு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமாகி தான் நடிகை வினோதினி. அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான வண்ண வண்ண புகழ் என்ற படத்தின் மூலம் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

அதன் பிறகு சீரியல்களில் நடித்து வந்த பிறகு திருமண பிறகு நடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டார் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்தபோது 20 வயதில் வந்த இரண்டு பேர் பைக்கில் வந்து என் கணவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டனர்.

 

வேறு எதுவும் எனக்கு தெரியாது விபத்தை ஏற்படுத்தி விட்டு பத்தாயிரம் அவதாரம் செலுத்தி விட்டு சென்று விட்டனர் விபத்திற்கு பிறகு என் குடும்பம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்தது தனியாலாக யாருடைய உதவியும் இல்லாமல் நான் இருந்தேன் என்று பல தகவல்களை நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.