நயன்தாராவோட அடிமை நான்.. அது அப்படி இருக்கும்.? கொஞ்சம் கூட பயமில்லாமல் நடிகர் சொன்ன தகவல்..!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஜெய் இவர் சென்னை 600028 கோவா போன்ற திரைப்படங்கள் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், ராஜா ராணி என்ற திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளம் மற்றும்

 

பெரிய படங்கள் வர தொடங்கிவிட்டது அதன் பிறகு வெப் சீரியஸ்லாம் இவர் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் அடியே நயன்தாராவுடன் இரண்டாவது முறையாக இணைந்து அன்னபூரணி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் நாளை இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. அந்த வகையில் நடிகை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது படபிடிப்பில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

 

அந்த வகையில் நடிகை நயன்தாரா கொண்டுவரும் உப்புமாவுக்கு நான் அடிமையாகி விட்டேன்.. அந்த உப்புமா அப்படி ஒரு டேஸ்டாக இருக்கும் பிரியாணி சமைத்து எங்களுக்கு பரிமாறி உள்ளதாக நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

 

நான் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் தான் சாப்பிடுவேன் சூரியன் மறைந்ததும் நான் தினமும் பிடித்த உணவு சாப்பிடுவேன் தினமும் காலை மற்றும் மதியம் நான் ஜூஸ் சூப் மட்டும் தான் குடிப்பேன் என்று பல ரகசியத்தை கூறியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.