பழம்பெரும் நடிகை சற்றுமுன் மரணம்..!! நடிகையின் இழப்பை தாங்க முடியாத திரையுலகம்.. நேரில் சென்று பார்த்த தருணங்கள்.?

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்த வருவது பலரின் அதிர்ச்சியில் வளர்ச்சி வருகிறது. அந்த வகையில் அவர்கள் மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல மூத்த நடிகை சுப்புலட்சுமி என்பவர் உயிரிழந்து உள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் ஏராளமானவர்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பார்கள்.

 

அதில் ஒரு ஒரு பாட்டி நடித்திருப்பார் அவர்தான் சுப்புலட்சுமி இவரை இதற்கு முன்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அடியே சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அம்மணி போன்ற திரைப்படங்களில்

 

துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது, பின் 1972 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் தென்னிந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் இவர்தான்.

 

மேலும் இவர் தனது 60 வயதில் தான் நடிக்க துவங்கி உள்ளார். இவர் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில விளம்பரத்திலும் நடித்துள்ளார் பாலிவுட்

 

நடிகை ரன்பீர் கபூருடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 87 வயது ஆகிறது வயதான காரணத்தினால் இன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரைப்படங்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.