ஏண்டா, இந்த படத்துல நடிச்சோம்னு இருந்தது.? சத்யராஜ் வெளிப்படையாக சொன்ன உண்மை தகவல்..!!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் சத்யராஜ். இவர் வில்லனாகவும் நடிகராகவும் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வலம் வந்து கொண்டு இருந்தார்.

 

ஒரு கட்டத்திற்கு பிறகு தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் ஏற்று நடத்தி வருகிறார். இவர் சாயங்காலத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூர்ணி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சத்தியராஜ் கொடுத்த ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் நீங்க நினைச்சதில் எந்த படம் பிடித்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திரைப்படங்களில் பிடிக்காமல் நடிப்பதில்லை பிடித்தால் தான் நடிக்கிறோம் நல்ல சூப்பராக ஓடினா ரொம்ப சந்தோசம் ஓடவில்லை என்றால்

 

வருத்தம் படுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நீங்க நடிச்சதிலேயே எந்த பழம் ஏன்டா நடிச்சவனா இருந்தது சொல்லுங்க அதற்கு சத்யராஜ் அப்படி சொல்லணும்னா நிறைய படம் இருக்கு.

 

ஆனா, சொல்ல முடியாது அவர்கள் மனசு கஷ்டப்படும் வெறும் காசு வாங்கிட்டு நடிக்கும் பொழுது தெரியவில்லை என்று கேட்பார்கள் என்று வெளிப்படையாக நடிகர் சத்தியராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

Comments are closed.