அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து படுக்கையறை காட்சி..!! உண்மையை உடைத்த கஸ்தூரி..!!

மறைந்த இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அமைதிப்படை. இந்த திரைப்படத்தில் சத்யராஜ் ரஞ்சிதா கஸ்தூரி முத்துக்குமார் மணிவண்ணன் மலேசியா வாசுதேவன் விசித்ரா செல்வ பாரதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

 

இந்தத் திரைப்படம் நடிகர் சத்யராஜுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். நான் இந்த திரைப்படம் பெரியளவு கொண்டாடப்பட்ட

 

ஒரு திரைப்படம் ஆகும். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் கஸ்தூரி அவர்களுக்கு அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்து விடுவார். இப்படி இருக்கும் நிலையில் சமூகத்தில் கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் நடிகை கஸ்தூரி சத்யராஜ் மோசமாக நடந்து கொண்டார் என கேள்வி கேட்டதற்கு அவர் மிகவும் ஒரு நல்ல மனிதர் மிகவும் டீசன்டாக நடந்து கொள்பவர். மேலும், அந்த காட்சியில் நடிக்கும் பொழுது எனக்கு கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது.

 

அதை புரிந்து கொண்ட நடிகர் சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதாக தான் என்னை பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட அந்த காட்சியை நான்கு மணி நேரமாக எடுத்துள்ளார்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.