அர்ஜுன் படம் நடிகை மீராவை ஞாபகம் இருக்கா.? இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் நடித்த ஒரு சில நடிகைகள் இன்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை மீரா சோப்ரா என்பவரும் ஒருவர் மேலும் இவர் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக 2005 ஆம் ஆண்டு வெளிவந்த

 

அன்பே ஆருயிரே என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவிலிருந்து விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பாலி ரோட்டில் பிரபல நடிகை பிரியங்கா போன்ற ஒரு சில பிரபலங்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சில நிகழ்வுகளை வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டுள்ளார் மேலும் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நான் மினரல் வாட்டர் மட்டும் தான் குடிப்பேன் என்று பல தகவல்கள் வெளிவந்தது.

 

ஆனால் இதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நடிகை தெரிவித்துள்ளார் அப்படி இருக்கும் நிலையில் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.