ரம்பாவின் அப்பா யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் பல பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் 2010 ஆம் ஆண்டு

 

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தனது குடும்பத்தை மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொண்டு வருகின்றார்.

 

மேலும், தனது கணவருடன் கனடா மற்றும் சென்னையில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற ஒரு சகோதரர் இருக்கிறார். மேலும், சகோதரருடன் சேர்ந்து நடிகை ரம்பா 2003 ஆம் ஆண்டு

 

ஒரு திரைப்படத்தை தயாரித்து உள்ளார். ஆனால், அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு விழாவில் தோல்வி படமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் பெரிய ஒரு நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆகிவிட்டார்கள். அதன் பிறகு சொத்துக்களை விற்று தான்

 

கடனை அடைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரம்பா முதன்முறையாக தனது அப்பா மற்றும் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.