நான் இப்படி தான் படத்தை எடுப்பேன்.? மனம் திறந்த வெற்றிமாறன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவர்தான் இயக்குனர் வெற்றிமாறன் என்பவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமிபத்தில் கலந்து கொன்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட போது நான் எப்பொழுதும் ஒரு படத்தை உருவாக்கும் பொழுது

 

உள்ளூர் கலாச்சாரம் மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் நான் எடுப்பேன் எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை வைத்து அடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.