சிம்புவுடன் தான் முதன்முதலில் அது நடந்தது.? அதன் பிறகு தான் அடுத்தடுத்த நடிகருடன் நான் அதை செய்தேன்.? கடைசியில் மாட்டிக்கொண்ட விக்னேஷ்..!!

தமிழ் சினிமாவுல லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்கள் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நயன்தாரா. இவர் தற்பொழுது தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி சினிவாழும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தின்

 

மூலம் இந்தி சினிமாவிலும் நடித்துள்ளார். அந்த படத்தை வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக திகழ்ந்துவரும்

 

ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் வந்த ஆரம்பத்தில்

 

முதல் முதலாக நடிகை சிம்புவின் திரைப்படத்தில் தான் நடித்துள்ளார் என்பது பலருக்கும் இதுவரை தெரிந்திடாத ஒரு தகவல் இவர் முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே வேறு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். அந்த திரைப்படம் தான் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த தொட்டி ஜெயா. அந்தப் படத்தின் ஆடிஷன் நடைபெற்ற பொழுது நடை நயன்தாரா தேர்வாணர்.

 

ஆனால் அந்த படத்தில் சரியாக இவர் நடிக்காத காரணத்தினால் உனக்கெல்லாம் நடிப்பு வராது என்று சொல்லிவிட்டு போய்விடு என்று இயக்குனர் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு நயன்தாரா நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து

 

தனது திறமையை வெளிப்படுத்தினார் அவரது நடிப்பை பார்த்த பலரும் மிரண்டு விட்டார்கள். அதன் பிறகு தான் நடிகை நயன்தாரா என்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.