கருங்காலி மாலையை நம்பும் நடிகர்கள்..!! பிரச்சனையால் சிக்கிய பிரபலங்கள்.?

சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சில விஷயங்களை நம்பிக்கை வைத்துக்கொண்டு மனமார்ந்த கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ஒரு சிலர் சிலரின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பார்கள் மற்றவர்கள் ஆன்மீகம் மற்றும் ராசிக்கு ஏற்றுமதி என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு செய்வார்கள்.

 

அந்த வகையில் நடிகை ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலபலங்கள் கோடம்பாக்கத்தில் இருக்கும் பலர் கருங்காலி மாலையை நம்பி அதை அணிந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இதனால் அதிர்ஷ்டம் தீங்க நிமிடம் வராது நல்லது நடக்கும் வெற்றியையும் வரும் என்ற காரணத்தினால் அதை அணிந்து கொண்டு உள்ளார்கள். அதனால் பலரும் அது மிகவும் சக்தி வாய்ந்த மாலையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் கருங்காலி மாலையை அணிந்து வந்திருந்தார். ஆனால், பிரின்ஸ் படுத்தின் தோல்வியால் அதை கழட்டி வைத்திருந்தால் பின்னர் ஈமான் பிரச்சினைக்கு முன் வெளிப்படையாக போட்டிருந்த

 

சில காரியங்களில் தீபாவளி பண்டிகையின் பொழுது பகிர்ந்த புகைப்படத்திலும் அந்த மாலையை மறைத்திருந்தார். மேலும், லோகேஷ் இந்த மாலை அணிந்து இருந்தார். மேலும், லியோ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. மேலும், கருங்காலி மாலை நல்லதா வெற்றி கிடைக்குமா என்பதை விட

 

இந்த மாலை உடலில் ஏற்படும் பிரச்சனை கட்டுப்படுத்த பயன்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கருங்காலி மாலை அணிவதால் இவர்களுக்கு உடலை பிரச்சினை காரணமாக இவர்கள் அணிந்திருக்கிறார்கள் என்று தற்போது ரசிகர்கள் கேள்வி கேட்பது பற்றி வருகிறது…

 

 

 

 

Comments are closed.