பார்ப்பதற்கே பரிதாபமாக காணப்படும் விஜயகாந்த்..!! தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த். இவர் தற்பொழுது உடல்நல குழுவின் காரணமாக எப்பொழுது திரைப்படம் மற்றும் அரசியலில் எதிலும் ஈடுபடாமல் தற்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

 

இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஒரு கனவை மட்டும் வைத்துக்கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு

 

சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் வரவேற்பினை

 

சினிமாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படமாகும். இவரை நம்பி வந்த யாரையும் கைவிடாமல் சினிமாவில் வளர்த்து விட்ட ஒரு மாபெரும் கலைஞராக வளம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக

 

சினிமா மற்றும் அரசியல் ஈடுபடாமல் தனது குடும்பத்துடன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை அவர்கள் மகன்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமான நிலையில் விஜயகாந்த் இருக்கின்றாரே என்று பலரும் வருத்தப்பட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரளாகி  வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.