மனைவிக்கு நன்றி தெரிவித்தது புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா.? பைரல் பதிவு இதோ..

சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் மற்றொரு பிரபலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு இந்த சினிமாவில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும்

 

ஒரு ஜோடிகளின் ஒருவர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இவர்கள் இந்த வாழ்க்கையிலும் இணைந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்கள். மேலும், சூர்யா ஜோதிகா இருவரும் 2006 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார். தற்பொழுது சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

மேலும், தமிழ் சினிமாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவ்வது கலந்து கொண்டு வருகின்றார். மேலும், சூர்யா நடிப்பில் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படம் தான் கங்குவா.

 

இந்தத் திரைப்படத்தின் உடன் ஜோதிகா மற்றும் மம்முட்டி இணைந்து தற்பொழுது ஒரு காதல் திரைப்படம் ஒன்று வெளிவர இருக்கின்றது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் சூர்யா தனது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி என்று பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

 

 

Comments are closed.