இரவில் தூங்கும் போது இது இருக்கணும்.? அடிமையானதை பெருமையாக பேசிய ஷகிலா..!!

மலையாள சினிமாவில் சிறுவயதில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை ஷகிலா. இவர் அதிகமாக கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிகைகளுக்கு மிகவும் நெருக்கமான காட்சிகளை நடித்து வளர்ந்து கொண்டு இருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் அவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி போட்டியளராக கலந்து கொண்டு

 

மிகப்பெரிய அளவு தன்னுடைய இடத்தை பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸில் ஏழாவது சீசனில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் புகைபிடித்த காரணத்தினால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ஆமாம் நான் செய்தேன் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு ஒன்றும் பயம் கிடையாது நான் 13 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்து பணம் சம்பாதித்து வருகிறேன்.

 

இன்று வரை ஒரு நபரின் துணை வேண்டாம் என்று நினைத்து நான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். எல்லோருக்கும் மேலாக எனக்கு மது மற்றும் புகை பிடிப்பதால் திருமணத்தை வேண்டவே வேண்டாம் என்று முடிவுக்கு தள்ளப்பட்டேன்

 

ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பத்தை இந்த பழக்கம் அதன் பிறகு இதற்கு நான் அடிமையாகி விட்டேன். மேலும், தூங்கும் பொழுது அது மட்டும் புகைப்பிடித்தால் மட்டுமே எனக்கு நிம்மதியான தூக்கம் வரும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.