லொள்ளு சபா நடிகர் மனோகரை ஞாபகம் இருக்கா.? இன்று வாய்ப்பு இல்லாமல் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர்..!!

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் இன்று ஏராளமானவர் சினிமாவில் தனக்கெட்டு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் அதன் மூலம் தனது அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மனோகர் என்பவர்.

 

இவர் தனது தனித்துவமான உடல் பாவனையும் வித்தியாசமான வசனம் உச்சரிப்பையும் வைத்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் அதிகமாக சந்தானத்தின் கூட்டணியில் ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் மழை மழை அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் ரகசிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சினிமாவில் தற்போது பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

 

இருந்தாலும் தனக்கு வரும் வாய்ப்பே சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வலம் வந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு

 

அவர் சென்று உள்ளார். அப்பொழுது அந்த படத்தின் எட்டப்பிலேயே அவர் அந்த விழாவிற்கு சென்றுள்ளார். அதை பார்த்தவுடன் பலரும் இவரை எல்லாம் யார் உள்ளே விட்டது என்று பலரும் அங்கு சண்டையிட்டு வந்துள்ளாக அதன் பிறகு தான் தெரியவந்தது. இவர் மனோகர் என்று ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு ஒரு பிச்சைக்காரன் போன்ற

 

ஒரு தோட்டத்தில் அந்த படத்தில் நடித்துள்ளார். அதே வேடத்தில் அவர் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் பலரும் அப்படி நினைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தற்போதைய நிலை புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.