அப்படி வாழனும்னு எனக்கு ஒன்னும் அவசியமில்லை..!! திடீரென்று கொந்தளித்த திரிஷா.?

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிகை சிம்ரன் நடிப்பை வெளிவந்த ஜோடி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் ரஜினி கமல் விஜயதை சூர்யா சிம்ரன் சிம்பு போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுக்கு

 

ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இன்று வரை ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் விஜய் இல்லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் குட்டி பத்மினி தேசாய் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் திரிஷாவுக்கு ஈகோ என்பதே கிடையாது என் வாழ்க்கையில் பல நடிகைகளை நான் பார்த்திருக்கிறேன்

 

ஒரு லெவலுக்கு வந்த பிறகு நம்மிடம் பழைய பாசத்தை காட்ட மாட்டார்கள். ஆனால், நடிகை திரிஷா படி கிடையாது எங்கு பார்த்தாலும் வந்து உனக்கும் அத்தை என்று செல்லமாக பேசுவார் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.