என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் இந்த வாரிசு நடிகர் தான் என்னை தடுத்தார்.? நான் சினிமாவில் 5ஆண்டுகளாக நடிக்காததற்கு இவர்தான் காரணம்.?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரீதிவ்யா. முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ரசிகர் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இரண்டு மூன்று திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுடன் நடித்த அதன்பிறகு மற்ற அணிகளுடன் நல்லபடியாக நடித்துக் கொண்டு இருந்த நிலையில் திடீரென்று சினிமா விட்டு விலகி விட்டார். அதற்கு என்ன காரணம் என்னவென்று பார்த்தால் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் ஸ்ரீதிவ்யாவிடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.. அதனால் கோவம் அடைந்த அடைந்த நடிகர் ஸ்ரீதிவ்யா இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதையும் அவருடைய அம்மா தான் செய்து வருகிறார் என்று பல வதந்திகளை பரப்பி சினிமா வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட்டார் என்று நடிகை வெளியிட்டார்…

 

 

 

Comments are closed.